238
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கோவிட் வைரசுடன் தாம் போராடிய நாட்களை நினைவு கூர்ந்தார்.அப்போது பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்து ஆயுஷ் மருத்துவத்தைப் பரிந்துரை செய்ததாகவும் மருத்த...

461
75ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா மூவர்ண கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எஃப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சென்னை...

1325
மசோதாக்களை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதற்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறத...

1399
காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்ச நீதிமன்றம் முதன்முறையாக விசாரித்தது. காது கேளாத பெண் வழக்கறிஞர் சாரா சன்னி சைகை மொழியில் வழக்காட உச...

1760
இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்று கொண்டதை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. உச்சநிதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல்...

1606
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஆளுநர் ஆர்.என். ர...

1710
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகளுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க மத்திய அரச...



BIG STORY